ஞாயிறு, 30 ஜனவரி, 2011

இனிய உதயம்...

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும்...
அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,
குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் எஸ்.எம். பாக்கர் அவர்களின் சீரிய  தலைமையில் செயல்பட்டுவரும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளம் இதுவாகும்.  இந்த தளத்தில், இதஜ வின் மார்க்க/சமூக பணிகள் குறித்த செய்திகளும் பொதுவான பயனுள்ள செய்திகளும் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ். அனைவரும் வருக;

அன்புடன்-முகவைஅப்பாஸ்.
குவைத் மண்டலத்தலைவர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.
link;http://kuwaitintj.blogspot.com/

2 கருத்துகள்:

  1. குரைக்கும் நாய்களையும், மூளைச்சலவை செய்யப்பட்ட பக்தர்களையும் கண்டுகொள்ளாமல் எதையும் அல்லாஹ்வுக்காக செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுங்கள். உங்களுடைய ஹலாலான அனைத்து காரியங்களும் வெற்றி பெற வாழ்த்தும்
    அபு பஹீம்

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும் ...அநீதிகளை எதிர்ப்பது சிறந்த ஜிஹாத்! என்ற நபி மொழிக்கு ஏற்றவாறு ,அநீதியான விடயங்கள்
    எங்கு நடந்தாலும் அதை எதிர்த்து குரல்கொடுங்கள்....மார்க்கம், சமூகம், மற்றும் இயக்கவாதிகளின் அநீதிகளை அழகான முறையில்
    விமர்சனம் செய்து தோலுரித்து காட்டுங்கள்...அப்படி எதிர்க்கும் போது பொய் ஜே வின் புல்லுருவிகள் கொஞ்சம் அறியாமையினால்
    தாக்லீது செய்யத்தான் செய்வார்கள் அதிலும் அநாகரீகமான வார்த்தைகளால் வரம்புமீறி வசைபாடுவார்கள் அதையெல்லாம்
    கண்டுகொள்ளாமல் உங்களின் அநீதிகளை எதிர்க்கும் சீரிய பணிகளை செவ்வென செய்யுங்கள்...அல்லாஹ் உங்களின் நன்மையான காரியங்களை பொருந்திகொல்வானாக..

    வஸ்ஸலாம்

    அன்புடன் உங்களின் இஸ்லாமிய
    சகோதரன்....
    மெஹருன் மைந்தன் ....

    பதிலளிநீக்கு