'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை அடைந்த 3 பேரின் தண்டனையை குறைக்க தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது போல, நாங்களும் பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக, காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் ஏற்றுக்கொள்வீர்களா?' என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சமீபத்தில் பேசி இருந்தார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உமர் அப்துல்லா நிருபர்களிடம் பேசுகையில், 'நான் ஒரு இந்திய பிரஜை. எனவே எனக்கு இந்தியாவில் நடக்கும் காரியங்கள் பற்றி கருத்து தெரிவிக்க உரிமை உண்டு. எனது கருத்து தவறு என்றால், என் மீது பா.ஜனதா கட்சியினர் கோர்ட்டில் வழக்கு போட தயாரா?என்று கேட்டார்.
நன்றி; தினத்தந்தி செப்.5 -2011
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக