ஞாயிறு, 10 ஜூலை, 2011

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

குவைத்தில் இதஜ தேசியத் தலைவர்&மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 3 வது சிறப்பு நிகழ்ச்சி.

 
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيم
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;.   (3:110)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
 
நாள்; 16 -07 -2011 சனிக்கிழமை  மக்ரிபுக்குப் பின் [இன்ஷா அல்லாஹ்]
இடம்;  மஸ்ஜித் யூஸுப் அல் கலீபி.
சாரா- 1 , கத்தா- 4 .
புதிய மக்பர் மற்றும் புதிய ஜம்மிய்யா அருகில்,
ஷுஹதா ஏரியா.
 
சிறப்புரையாற்றுவோர்;
சகோ; எஸ்.எம். பாக்கர் அவர்கள். தேசியத் தலைவர் இதஜ.
சகோ; அபூபக்கர் தொண்டியப்பா அவர்கள்.  மாநில பொருளாளர் இதஜ.
சகோ; செங்கிஸ்கான் அவர்கள். மாநிலச்செயலாளர் இதஜ.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அனைவரும் வருக!                                                                 அல்லாஹ்வின் அருள் பெருக!! 
 
அழைப்பின்  மகிழ்வில்;   جمعية التوحيد-الهند‎ ‎
இந்திய தவ்ஹீத் ஜமாஅத். குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; தொடர்புக்கு; 65653431,97659759 ,65120393 ,
97102763 ,97465872 ,55890813 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக