பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
INTJ திருவல்லிக்கேணி மர்கசில் வருகின்ற ரமலான் முழுதும் கடந்த ஆண்டுகளைப் போலவே இப்தார் இரவுத் தொழுகை கடைசி பத்து நாட்களில் விடிய விடிய நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! இதில் ரமலான் முழுதும் சிறப்பு சொற்பொழிவாக
' அறியப்படாத சஹாபாக்களும்
அவர்தம் தியாக வரலாறுகளும் '
எனும் தலைப்பில் சகோதரர் செங்கிஸ் கான் உரை நிகழ்த்துகிறார் .
இதைப் போன்று பெண்களுக்கான இரவுத் தொழுகை மற்றும் சொற்பொழிவு சேப்பாக்கம் ஆயிஷா நசிர் மதரசாவில் நடை பெற உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக