முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்;
''முதல்வர் பதவியேற்றவுடன் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதல் வேலை என ஜெயலலிதா சூளுரைத்தார். கடந்த 60 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 60 கொலைகள், 120 வழிப்பறி கொள்ளைகள் மற்றும் 8 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்?
கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக