வியாழன், 21 ஜூலை, 2011

துபாய் சத்வா& அஸ்கான் பள்ளியில் INTJ நிகழ்ச்சி!

INTJ  மாநில நிர்வாகிகளின் துபாய் வருகையின் பொது   சத்வா  கிளை  சார்பில்  அங்குள்ள  பள்ளிவாசல்  ஒன்றில்    நிகழ்ச்சி நடை பெற்றது. எஸ்.எம்.பாக்கர் , செங்கிஷ்கான்  உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் இளையான்குடி ஜாவித் , எ.எஸ்.இப்ராகிம் துபாய் மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் , முஹம்மத் மேலும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

INTJ அஸ்கான் கிளை சார்பில் இ.டி.எ .அஸ்கான் பள்ளி வாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செங்கிஸ் கான் அழைப்பு பனி ஏன் எதற்கு ? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதிரை ஜமால் , பொறையாறு ஜக்கரிய. மண்டல நிர்வாகிகள் கீழை ஜமில் மற்றும் . செய்யத் சாஜித்  உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக