திங்கள், 5 டிசம்பர், 2011

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் புதிய கிளை!

விழித்திருக்கும் நேரமெல்லாம் சமுதாயத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும்  வீரிய மிக்க   இந்திய  தவ்ஹீத்  ஜமாத்தின் புதிய கிளை ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் துவங்கப் பட்டது! மாநிலப் பேச்சாளர் முஹய்யிதீன் மற்றும் மாவட்ட தலைவர் முசம்மில்ஹார் முன்னிலையில் கீழ்க் கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டனர். அல்ஹம்து லில்லாஹ்

தலைவர் -எம்.ஜமால் முஹம்மத்
துணைத்தலைவர் - சீமான் அலி
செயலாளர்- தவ்பிக் ரஹ்மான்
துணைசெயலர்-  எஸ்.காதர்   மைதீன்
பொருளாளர்-நூர் முஹம்மத்
மாணவர் அணி - யாசிர் அரபாத்
மீனவர் அணி-நைனா முஹம்மத்.  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக