சனி, 16 பிப்ரவரி, 2013

வழக்கின் முதல் குற்றவாளிகள் எல்லாம் முன்ஜாமீன் பெற்று முழு சுதந்திரமாக வலம் வரும் நாட்டில், ஜோடிக்கப்பட்ட வழக்கில் 31வது குற்றவாளியாக உள்ள எங்கள் சகோதரன் மவ்லவி. அப்துந்நாசிர் மதானி அவர்களுக்கு உரிய சிகிச்சை பெற ஜாமீன் மறுக்கும் அநீதி.

எங்கள் இறைவா! அதிகார வர்க்கத்தின் ''வர்க்க'பேதத்திற்கு இரையாகி, உடல்நலக்குறைவால் வாடும் எங்கள் சகோதரனுக்கு பூரண நிவாரணம் அளித்திடுவாயாக! அநியாயத்தின் சிறைக்கதவை உடைத்தெறிந்து அவரை சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வாயாக!!

முஸ்லிம் இயக்க சகோதர்களே! மதனியும் ஒரு அப்சலாகி அஸ்தமம் ஆவதற்குள் அவரது விடுதலைக்கான குரலை ஓங்கி ஒலித்திட களமிறங்குவோம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக