வியாழன், 7 பிப்ரவரி, 2013

''அவா'' வெவரமா இருப்பால்லியோ?

செய்தி; கர்நாடக ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் எடியூரப்பாவால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் பத்மநாப பிரசன்னா கூறியுள்ளார். தான் அரசியல் புகலிடம் தேடி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருப்பதாக, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறினார்.

இந்த லட்சணத்துல கமலஹாசன் தமிழகத்தைவிட்டு வெளியேறுவதாக இருந்தால் பெங்களூருக்கு வந்துருங்கன்னு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி (தேவகவுடா மகன்) மற்றும் தற்போதைய துணை முதல்வர் ஆர்.அசோக் ஆகியோர் கூப்பிடாங்க. நல்லவேளை கமல் தப்பிச்சிட்டாரு. அதெல்லாம் ''அவா'' வெவரமா இருப்பால்லியோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக