வெள்ளி, 14 அக்டோபர், 2011

'நச்'சுன்னு ஒரு கேள்வி!

முதல்வர் ஜெயலலிதா; ''அடுத்தவர் சொத்தை அபகரிப்பது கருணாநிதிக்கு கைவந்த கலை. சென்னையில் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலய நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, நான் திருச்சி தேர்தல் பிரசாரத்தில் பேசினேன். அதற்கு பதிலளித்த தி.மு.க., தலைவர் கருணாநிதி, அது மொத்தமே 25 கிரவுண்ட் நிலத்தில் தான் இருப்பதாக பொய் கூறியுள்ளார்.

உண்மையில், அது 4.5 ஏக்கர் அதாவது 90 கிரவுண்ட் நிலத்தில் இருக்கிறது. அப்படியென்றால், 25 கிரவுண்ட் போக மீத நிலத்தை அரசிடம் திருப்பித்தர கருணாநிதி தயாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக