இது தொடர்பான வழக்கு, மும்பை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, தங்களுக்கு ஜாமின் அளிக்கும்படி மும்பை ஐகோர்ட்டில், குற்றவாளிகள் ஏழு பேர் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், "இந்த வழக்கில் குற்றவாளிகள் மீதான குற்றத்தின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு, ஏழு பேருக்கும் ஜாமின் அளிக்க முடியாது' என, உத்தரவிட்டது.
நன்றி;தினமலர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக