புதன், 2 பிப்ரவரி, 2011

முஸ்லிம்களின் சவப்பெட்டி போராட்டம்; கிடுகிடு சென்னை!

அல்லாஹ்வின் அழகிய திருப்பெயரால்....

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள கூட்டணிகுறித்த கவலையிலும், தேர்தலில் போட்டியிடும் சமுதாய இயக்கங்கள் சீட்டு  குறித்த கவலையிலும், தேர்தலில் போட்டியிடாமலேயே , தேர்தல் செலவுக்கு[?] அரசியல்கட்சிகளிடம் பணம் வாங்கும்  இயக்கம் அந்த கவலையிலும் இருக்க, சமுதாய நலனை மட்டுமே கவனத்தில் கொள்ளும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வேளச்சேரி பகுதி முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான 'கபர்ஸ்தான்' விசயத்தை கையிலெடுத்து, அந்தபகுதி  முஸ்லிம்களின் ஆதரவுடன் 'சந்தூக் ஏந்தும் போராட்டம்' நடத்தி, ஆட்சியாளர்களை கிடுகிடுக்க  செய்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். அந்த போராட்டம் குறித்து ஜூ.வி. வார இதழில் வெளியான செய்தி உங்கள் பார்வைக்கு;
நன்றி; ஜூ.வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக