வியாழன், 3 பிப்ரவரி, 2011

சமூகத்தீமைகள் குறித்த கட்டுரைப் போட்டி!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது. அதற்கான கட்டுரைப் போட்டியினையும் அறிவித்துள்ளது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்; பிறரையும்  கலந்துகொள்ளுமாறு தூண்டுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக