வியாழன், 10 பிப்ரவரி, 2011

வாராந்திர மார்க்க சொற்பொழிவு அழைப்பு!

பிஸ்மில்லாஹிர்  ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்,
குர்'ஆன்- ஹதீஸ் வழிகாட்டுதலின் அடிப்படையில், [intj]தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்  அவர்களின் சீரிய தலைமையில் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் குவைத் மண்டலம்  வீரியமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வாரம்  தோறும் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு வெள்ளிக்கிழமை[ 11 -02 -2011] மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது இன்ஷா அல்லாஹ். நிகழ்ச்சியில்,

சகோதரர் ஜாஹித் பிர்தவ்ஸ் அவர்கள்,
மவ்லிது மார்க்கமாகுமா..?என்ற தலைப்பில் 
 உரை நிகழ்த்துகிறார்கள்.

இடம்; அல்-ரூமி பில்டிங் கீழ்த்தளம், அலுவலக எண்;8 
[மீனா பஜார் அருகில்] மிர்காப் குவைத்.

அனைவரும் வருக; அல்லாஹ்வின் அருள் பெருக; 
அன்புடன் அழைக்கிறது; இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 97659759 ,65120393 ,65727633 , 97102763 ,97465872 ,55890813 ,65531023 ,65569054

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக