திங்கள், 30 ஏப்ரல், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டனக் கூட்டம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

நேற்று அயோத்தி..... இன்று இலங்கை தம்புள்ளா.... நாளை?

இலங்கை தம்புள்ளா பள்ளிவாசல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதலை நடத்திய காடையர்களை கைது செய்யக்கோரியும், பள்ளிவாசலை இடமாற்றத் துடிக்கும் சிங்கள பேரினவாத அரசைக் கண்டித்தும், 
குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் கண்டனக் கூட்டம்.
 
நாள் : 04 -05 -2012 வெள்ளிக்கிழமை 

நேரம்; மாலை சரியாக 6:30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

இடம் : மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]
 
தலைமை; கூத்தூர் ஜாஃபர் - கவுரவ ஆலோசகர் இதஜ.

கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ், மண்டலத் துணைத்தலைவர் இதஜ, 

நிகழ்ச்சித் தொகுப்பாளர்; முகவைஅப்பாஸ் - மண்டலத்தலைவர் இதஜ.

வரவேற்புரை; அபூ ஷிபா -மண்டலச் செயலாளர் இதஜ.

கண்டனக் கணைவீசும் அமைப்புகள்;
 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.

தமிழ்நாடு முஸ்லிம் கலாசாரப் பேரவை.

காயிதே மில்லத் பேரவை.

குவைத் இந்திய பிடர்நிட்டி பார்ம்.

தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை .

தாய்மண் கலை இலக்கியப் பேரவை .

நன்றியுரை; சாதிக் சதாம்- மண்டலப் பொருளாளர் இதஜ.

இனவாதம் ஒழிப்போம்; இலங்கையில் இறையாண்மை காப்போம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 , 99817230 .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக