சனி, 21 ஏப்ரல், 2012

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் துவங்கப்பட்ட இந்திய தௌஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் விபரம் பின் வருமாறு.....

கே.பிரேம் நசீர் -கிளை தலைவர்.

கே.சீனி அஹ்மத் -துணை தலைவர்.

கே.செய்யது இப்ராஹீம் -செயலாளர்.

எம்.கடாப்தீன் -துணை செயலாளர்

பி.சுலைமான் -பொருளாளர்

எஸ்.அப்துல் ஹபீப் -துணை பொருளாளர் 

இந்திய தௌஹீத் ஜமாத்தின் நரிப்பையூர் கிளை துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முசம்மில் ஹார் தலைமை தாங்கினார்.

நரிப்பையூர் கிளையில் இணைந்திருக்கும் சகோதரர்களில் பலர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினரின்
(நரிப்பையூர் ஹனபி ஜமாஅத் சொத்தான) மஸ்ஜித் நில மோசடியை கண்டித்து,நியாயம் கேட்டு,பின்னர் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த விவகாரம் தொடர்பாக சமுதாய மக்கள் ரிப்போர்ட்டில் விரிவான செய்தி இடம் பெற்றது.இது வரை அந்த செய்திக்கு மோசடி பேர்வழிகள் மறுப்பு வெளியிடாததிலிருந்தே மோசடி நடந்திருப்பதை டி.என்.டி.ஜே வின ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது தனி விஷயம்.)

இன்னும்,சவூதி அரேபியாவில் பணிபுரியும் நரிப்பையூர் சகோதரர்களான வாஹித்,சீனி முஹம்மது ஆகிய சகோதரர்கள் இந்திய தௌஹீத் ஜமாத்தின் சவூதி கிளை பொறுப்பாளர்களாக செயல்படப் போவதாக அறிவித்துள்ளனர்.அல்ஹம்துலில்லாஹ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக