திங்கள், 23 மே, 2011

மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

மிழக சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை மற்றும் வக்ஃபுவாரிய அமைச்சரான மரியம்பிச்சை அவர்கள் வாகன விபத்தில் மரணமடைந்தார். மக்கள் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகி,அமைச்சராகிய நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிவூன். அவரது இக்லாஸான அமல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!அவரது பாவங்களையும் மன்னிப்பானாக! முஸ்லிம் சமுதாயத்திற்கு ஜெயலலிதா வழங்கிய ஒரே அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மரியம்பிச்சையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அமைதியையும்,நிம்மதியையும் தந்தருள்வானாக! 

-முகவைஅப்பாஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக