வியாழன், 12 மே, 2011


'நச்'சுன்னு ஒரு கேள்வி!
காங்கிரஸ் எம்.எல்.ஏ.  ஹசன் அலி பத்திரிக்கை பேட்டி ஒன்றில்; ''இன்று தமிழருக்கு வரிந்து கட்டி வரும் சீமான் போன்றவர்களை நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். இலங்கை காத்தான்குடியில் முஸ்லிம்களை கொன்று குவித்த போது, தமிழர்களுக்கு உதவிய ராஜீவை மனித வெடிகுண்டு மூலம் கொன்ற போது, இலங்கை தமிழர் தலைவர்கள், அமிர்தலிங்கம், உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் புலிகளால் கொல்லப்பட்ட போது, இந்த சீமான் எங்கே சென்றார்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக