செவ்வாய், 13 மார்ச், 2012

குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

சத்தியத்தில் உறுதியாய்....                          சமூகத்தில் இணக்கமாய்....

சமுதாய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.

நாள்;16 -3 -2012 வெள்ளிக்கிழமை 
நேரம்; இரவு சரியாக 7 ;30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]
இடம்; மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]

சிறப்புரையாற்றுவோர்;

சகோதரர் அப்பாஸ். [KIFF ]
தலைப்பு; படி தாண்டும் பாவைகளும் பக்குவப்படுத்தும் வழிகளும்.

சகோதரர். அ.அமானுல்லாஹ், ஆசிரியர் -தமிழ்நேசன்.
தலைப்பு; ஊடகங்களும்-முஸ்லிம்களும்.

சகோதரர்; திருமங்கலக்குடி அப்துர்ரஹீம். [பொதுச்செயலாளர் TMCA ]
தலைப்பு; வேற்றுமையில் ஒற்றுமை.

சகோதரர் பேராசிரியர் தாஜுத்தீன். [மண்டலத் தலைவர் தமுமுக]
தலைப்பு; இஸ்லாத்திற்கெதிரான எதிர்ப்பலையை எதிர்கொள்வது எப்படி?


அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்[INTJ ]
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக