வெள்ளி, 2 மார்ச், 2012

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிளை துவக்கம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் 4.3.12.சனியன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளை துவக்கம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!

சிறப்புரை;

தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்,

மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் ,

மாநிலச்செயலாளர்  செங்கிஸ் கான்.

அனைவரும் வருக. அறிவமுதம் பருக!

அழைப்பின் மகிழ்வில்;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ராமநாதபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு;9443058666

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக