பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
இன்ஷா அல்லாஹ் 4.3.12.சனியன்று மாலை ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கிளை துவக்கம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்!சிறப்புரை;
தேசியத்தலைவர் எஸ்.எம்.பாக்கர்,
மாநிலப் பேச்சாளர் முஹம்மத் மைதீன் ,
மாநிலச்செயலாளர் செங்கிஸ் கான்.
அனைவரும் வருக. அறிவமுதம் பருக!
அழைப்பின் மகிழ்வில்;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ராமநாதபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு;9443058666
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக