வங்கி செக் மற்றும் டிடி., ஆகியவற்றிற்கு ரிசர்வ் வங்கி புதிய தடை விதித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 1 தேதி முதல் கையெழுத்திடப்பட்ட செக் மற்றும் டிடி., ஆகியன 3 மாதங்களுக்கு மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செக்களை தவிர்ப்பதற்காக ரிசர்வ் இந்த முடிவை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செக் மற்றும் டிடி ஆகியவை 6 மாதம் வரை செல்லும் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக