பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சத்தியத்தில் உறுதியாய்.... சமூகத்தில் இணக்கமாய்....
குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கம்!
நாள் : 30 -3 -2012 வெள்ளிக்கிழமை
நேரம்; மாலை சரியாக 6:30 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]
இடம் : மன்னுசல்வா உணவகம்-கீழ்த்தளம்[மிர்காப்]
தலைமை; முகவைஅப்பாஸ்-மண்டலத்தலைவர் இதஜ.
முன்னிலை; முஹம்மது சேட்-மண்டலப்பொருளாளர் இதஜ.
மீரான்-மண்டலத் துணைச் செயலாளர் இதஜ.
வரவேற்புரை; ஜாஹித் பிர்தவ்ஸ்-மண்டலத் துணைத்தலைவர் இதஜ.
கருத்துரை வீச்சு;
தோழர்; சத்தியன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )
தோழர்; ராவணன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )
தோழர்; விஜயன் (தமிழர் மறுமலர்ச்சிப் பேரவை )
சகோதரர். அ.அமானுல்லாஹ், ஆசிரியர் -தமிழ்நேசன்.
தோழர் : அன்பரசன் (தாய்மண் கலை இலக்கியப் பேரவை )
தோழர்; நெறியாளன் (தாய்மண் கலை இலக்கியப் பேரவை )
தோழர்; செந்தில்குமார் (குவைத் தமிழர் கூட்டமைப்பு)
இவர்களுடன் KIFF அமைப்பின் பிரதிநிதிகள்.
நன்றியுரை; சாதிக் சதாம்- மண்டலத் துணைச் செயலாளர் இதஜ.
அணுஉலை ஒழிப்போம்; ஆபத்தை தவிர்ப்போம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 65653431 ,97659759 ,60002975 ,97102763 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக