சனி, 24 மார்ச், 2012
குவைத்தில் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி 'பைத்துல் ஜகாத்' துவக்க விழா; ஐ.என்.டி.ஜே. பங்கேற்பு!
குவைத்தில் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பைத்துல் ஜகாத்' துவக்க விழா 23 -3 -2012 வெள்ளியன்று மாலை மிர்காப் பகுதியில் அமைந்துள்ள மன்னுசல்வா உணவகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல நிர்வாகிகள் முகவைஅப்பாஸ் மற்றும் சாதிக்சதாம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஜகாத்தின் அவசியம் குறித்து இதஜ குவைத் மண்டலத்தலைவர் முகவைஅப்பாஸ் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக