பவானி சாகர் அணையில் மழை வேண்டி சிறப்பு யாகம் என்பது ஒரு செய்தி.
கலச ஆவாதனம்; நவக்கிரக ஆவா தனம் - சப்த சமுத்திர ஆவாதனம் போன்ற பூசைகள் விடிய விடிய (4.8.2012) நடத்தப்பட்டதாம்!
வெட்கக்கேடு - மழை ஒரு சொட்டுக்கூட பெய்யவில்லை. இந்த இலட்சணத்தில் பொதுப் பணித்துறை அமைச்சர் இராமலிங்கம், வருவாய்த் துறை அமைச்சர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தரம், ரமணீதரன் நாராயணன், கிட்டுசாமி (வாழ்க அண்ணா நாமம்!) மாவட்ட ஆட்சியர் நாராயணன் (வாழ்க மதச் சார்பின்மை!) ஆகியோரும் கலந்து கொண்டனராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக