சனி, 18 ஆகஸ்ட், 2012

இனிய பெருநாளே.... ஈகைத் திருநாளே...!

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,

புனிதமிக்க ரமலான் மாதம் முழுவதும், ஏக இறைவனின் ஏவலுக்கு கட்டுப்பட்டு உண்ணல்-பருகல்-உறவுகொள்ளல் தவிர்த்து உண்மையான நோன்பை கடைபிடித்து, அதன்மூலம் இறையச்சம் எனும் பேரொளியை இதயத்தில் இனிதே தாங்கி இந்த இனிய ஈகைத்திருநாளை இன்று கொண்டாடும், கொண்டாடவிருக்கும் சகோதர- சகோதரிகளே!
  
உங்களுக்கும்- உங்கள் குடும்பத்தார்களுக்கும்-உறவினர்களுக்கும் எமது இதயம் கனிந்த
'பெருநாள் நல் வாழ்த்துக்கள்!

என்றும் இறைப்பணியில்,

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.,
குவைத் மண்டலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக