ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பிரிவு[CMCELL ]க்கு இணைத்தளம் வாயிலாகவும் இனி புகார் தெரிவிக்கலாம்!


முதல்வர் 11.8.2012 அன்று தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு  http://cmcell.tn.gov.in/ என்ற புதிய வலைத்தளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி அனுப்பும் முறையினையும் துவக்கி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக