வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும் இஃப்தார் மற்றும் முஸ்லிமல்லாதோருக்கு குர்'ஆன் வழங்கல் நிகழ்ச்சி!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் நடத்தும் 
இஃப்தார் மற்றும் முஸ்லிமல்லாதோருக்கு குர்'ஆன் வழங்கல் நிகழ்ச்சி!

நாள்;4 -8 -12 சனிக்கிழமை. மாலை 5 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]

இடம்; திருச்சி உணவகம் பார்ட்டி ஹால், மிர்காப்- குவைத்

தலைமை; கூத்தூர் ஜாஃபர் [செய்தி தொடர்பாளர் இதஜ]

கிரா'அத்; ஜாஹித் ஃபிர்தவ்ஸ்[மண்டலத் தலைவர் இதஜ]

சிறப்புரை; மவ்லவி. அப்துல்காதிர் மன்பஈ.
[தலைப்பு; மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்]

நன்றியுரை;அபூஷிபா[மண்டலச் செயலாளர்]

அழைப்பின் மகிழ்வில்;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்- குவைத் மண்டலம்.
தொடர்புக்கு; 60002975 ,97659759 ,99324815 ,97145046 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக