வியாழன், 3 மார்ச், 2011

முக்கிய அறிவிப்பு....

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். 
 
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ்...
அன்பு சகோதர/சகோதரிகளே!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக  நாளை[04-03-2011 ] நடைபெறவிருந்த இரத்ததான முகாம் தவிர்க்க முடியாத காரணத்தால், தள்ளிவைக்கப் படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். சிரமத்திற்கு வருந்துகிறோம்.
 
-முகவைஅப்பாஸ். குவைத் மண்டலத் தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக