பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோதர/சகோதரிகளே!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக நாளை[04-03-2011 ] நடைபெறவிருந்த இரத்ததான முகாம் தவிர்க்க முடியாத காரணத்தால், தள்ளிவைக்கப் படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். சிரமத்திற்கு வருந்துகிறோம்.
-முகவைஅப்பாஸ். குவைத் மண்டலத் தலைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக