வெள்ளி, 13 ஜூலை, 2012

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அணைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அணைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி. A.E.M அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமையில்,எதிர்வரும் 17/07/2012 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்துகிறார்கள்.

இந்த கூட்டமைப்பின் போராட்டம் வெல்லட்டும்!
இஸ்லாமியர்களின் தனித்தன்மை நிலைக்கட்டும்!!
இன்று கூட்டமைப்பில் இணைந்த தலைவர்கள்... 
நாளை ஒரே குடையில் இணைய அல்லாஹ் அருள் புரியட்டும்! 
அல்லாஹ்வின் மார்க்க விசயத்தில் கூட என் வழி தனி வழி என பயணிப்பவர்கள் திருந்தட்டும்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக