சில பேரு காசு குடுத்து தன்னோட செய்தியை பத்திரிக்கையில வரவைக்கிறதா கேள்விப்பட்டிருக்கேன். ஒரு இயக்கத்தில் நானும் பார்த்திருக்கேன். ஆனால் இவரு காசு குடுத்து என்னோட செய்தியை போடாதீங்கன்னு சொல்றாரே! வித்தியாசமான ஆள்தான் போங்க.
செய்தியாளர்களுக்கு பணம் கொடுத்த மதுரை ஆதீனம் !
பதிவு செய்த நாள் - July 7, 2012 8:36 pm
மதுரை ஆதீன மடத்தில் பேட்டியளித்த ஆதீனம் அருணகிரிநாதர், தமது பேட்டியின் முடிவில் பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுத்தார்.
பத்திரிகை தர்மத்தின்படி இவ்வாறு பணம் பெறுவது தவறு என்பதால், நேர்மையான பத்திரிகையாளர்கள் பலர் வாங்க மறுத்து அங்கிருந்து வெளியேறினர்.
அதேசமயம், ஒருசிலர் மட்டும் பணத்தைப் பெற்றுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக