சென்னை பல்கலைக் கழகத்திற்கு பின்னால் பொருளாதரத்தில் மிகவும் பின் தங்கிய மக்கள் வசிக்கும் பகுதி லாக் நகர் இந்தப் பகுதியில் முஸ்லிமல்லாதவர்கள் அதிகம் வசிக்கிறார்கள்! இந்தப் பகுதியில் உள்ள ஒரு ஜன்டாவை அகற்றிவிட்டு சில வருடங்களுக்கு மின் அதைப் பள்ளிவாசலாக மாற்றி, அங்கு பல் வேறு தாவா பணிகளை செய்வதோடு, அம்மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் செய்து வருகிறது! அந்த வகையில் கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அங்கு உள்ள 150 ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோட் புக்ஸ் வழங்கப்பட்டது! கிளை நிர்வாகிகள் லாக் நகர் யூசுப், அமீன், மாவட்ட மருத்துவ அணி கலீல் ஆகியோர் வழங்கினார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக