தென்காசி ஐ.என்.டி.ஜே.சார்பில் ரத்ததானம்
& இலவச சீருடைகள் வழங்கு நிகழ்ச்சி!
பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வரும் நெல்லை மாவட்டம் தென்காசி கிளை 40 ஏழை குழந்தைகளுக்கு இலவச சீருடைகளை
வழங்கியது! இந்நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதங்களை கடந்த மனிதநேயப் பணியான ரத்ததானத்தை தொடர்ந்து செய்துவரும் தென்காசி கிளை சார்பில் உலக ரத்ததான தினத்தையொட்டி கிளை நிர்வாகிகள் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்து லில்லாஹ்.
--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக