அம்மா...
என்னை ஏன் இஸ்ரேலியன் கொன்றான்...?
எங்கே இருக்கிறார்கள் என் முஸ்லிம் சகோதரர்கள்??
ஏன் அவர்கள் என்னை பாதுகாக்கவில்லை???
தந்தையே....,
நான் கண்ணை மூடியதற்கு காரணம் என் சகமுஸ்லிம் சகோதர்கள் கண்ணை மூடிக்கொண்டதால் என்று வருந்தாதீர்கள்..!
வாருங்கள் நீங்களும் ஷஹீதாகி....! அல்லாஹ் நாடினால்...
சுவனத்தின் வாயிலில் உங்களுக்காக நான் காத்திருக்கிறேன்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக