வெள்ளி, 22 ஜூன், 2012

அந்த மூன்று விஷயங்கள்[2] ''இவர்தான் நம்பிக்கையாளர்!

இவர்தான் நம்பிக்கையாளர்!

  1. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் அண்டை வீட்டாரை நோவிக்காமல் இருக்கட்டும்.
  2. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் தனது விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும்.
  3. எவர் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றாரோ அவர் நல்லதை பேசட்டும் அல்லது மௌனமாக இருக்கட்டும்

என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள், ஆதாரம்: புஹாரி).

--
மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அவர்கள் எழுதி இஸ்லாம் கல்வி.காம் என்ற தளத்தில் வெளியான ''மூன்று செய்திகள்' என்ற கட்டுரையிலிருந்து நன்றியுடன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக