குவைத் மண்ணில் வாழும் தமிழர்களே!
Ø ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?
Ø இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?
Ø இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?
Ø நாம் பணியாற்றும் கம்பெனிகளில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?
Ø குற்றச் செயல்களை தவிர்ந்துகொள்வது எப்படி?
Ø உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
ஆகிய தலைப்புகளில் விளக்கவுரை நிகழ்த்தவுள்ள சகோதரர்கள்;
சிறப்புரை: மவ்லவி. எஸ். ஜமாலுத்தீன் ஃபாஸி., [இஸ்லாமிய அழைப்பாளர்]
அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான்.
ஜாஹிர் ஹுசைன்
முகவை எஸ்.அப்பாஸ்.
நாள் : 29-6 -2012 வெள்ளிக்கிழமை
நேரம்; மாலை சரியாக 7:00 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]
இடம் : தஞ்சை உணவகம்-பார்ட்டி ஹால்[மிர்காப்]
தலைமை; கூத்தூர் ஜாஃபர்-[மண்டல செய்தி தொடர்பாளர்]
முன்னிலை; சாதிக்சதாம்-[மண்டலப் பொருளாளர்.]
முஹம்மது சேட்-[மண்டலத் துணைச் செயலாளர்]
மீரான்-[மண்டலத் துணைச் செயலாளர்.]
கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ்- [மண்டலத்தலைவர்]
வரவேற்புரை; முபாரக் பாஷா -[மண்டலத் துணைச் செயலாளர்]
நன்றியுரை; அபுஷிபா- [மண்டலச் செயலாளர் ]
Ø அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 60002975,65653431,97659759 ,55811252 ,97102763 ,99817230 ,97145046
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக