பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சத்தியத்தில் உறுதியாய்.... சமூகத்தில் இணக்கமாய்....
குவைத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் மாபெரும் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்!
குவைத் மண்ணில் வாழும் தமிழர்களே!
- ஒருவர் இந்த நாட்டில் இறந்துவிட்டால் அவரது பிரேதத்தை அடக்கம் செய்யும் வழிமுறை என்ன?
- இறந்த ஒருவர் பிரேதத்தை ஊருக்கு அனுப்புவதற்கு செய்யவேண்டிய வேலைகள் என்ன?
- இந்திய தூதரகத்தை எந்தெந்த விசயங்களுக்கு அணுகுவது... எப்படி அணுகுவது?
- நாம் பணியாற்றும் கம்பெனிகளில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?
- குற்றச் செயல்களை தவிர்ந்துகொள்வது எப்படி?
- உடல் ஆரோக்கியம் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
ஆகிய தலைப்புகளில் விளக்கவுரை நிகழ்த்தவுள்ள சகோதரர்கள்;
மவ்லவி. எஸ். ஜமாலுத்தீன் ஃபாஸி., [இஸ்லாமிய அழைப்பாளர்]
அய்யம்பேட்டை எஸ்.அப்துர்ரஹ்மான்.
y. முஹம்மது ஃபாரூக்.
முகவை எஸ்.அப்பாஸ்.
நாள் : 29-6 -2012 வெள்ளிக்கிழமை
நேரம்; மாலை சரியாக 7:00 மணிக்கு [இன்ஷா அல்லாஹ்]
இடம் : தஞ்சை உணவகம்-பார்ட்டி ஹால்[மிர்காப்]
தலைமை; கூத்தூர் ஜாஃபர்-மண்டல செய்தி தொடர்பாளர், இதஜ.
முன்னிலை; சாதிக்சதாம்-மண்டலப் பொருளாளர்.
முஹம்மது சேட்-மண்டலத் துணைச் செயலாளர்.
மீரான்-மண்டலத் துணைச் செயலாளர்.
கிரா'அத்; ஜாஹித் பிர்தவ்ஸ்- மண்டலத்தலைவர்.
வரவேற்புரை; முபாரக் பாஷா -மண்டலத் துணைச் செயலாளர்.
நன்றியுரை; அபுஷிபா- மண்டலச் செயலாளர் இதஜ.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது;
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)
குவைத் மண்டலம்
தொடர்புக்கு; 6002975,97659759 ,55811252 ,97102763 ,99817230 ,97145046 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக